திருப்பூரில் காதலர்கள் திருமணம் செய்து காவல்நிலையத்தில் தஞ்சம்... இருதரப்பு உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார் Jul 10, 2024 577 திருப்பூர் மாவட்டம் காடையூர் அடுத்த பெரியஇல்லியம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், ஈரோட்டை சேர்ந்த அருண் என்பவரை...